தமிழீழ தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமலில்லை.
அன்றியும்
இந்த இலட்சியத்துக்கு எதிராக எந்தெந்த சக்திகள் எப்படியெப்படி செயல்ப்படுமேன்பதும் நமக்குத் தெரியாமலல்ல.
பிராந்திய அரசுகளின் வல்லாதிக்க அபிலாசைகளும் உலக வல்லரசுகளின் கேந்திர இலக்குகளும் எத்தகய தலையீடுகளை ஏற்ப்படுத்தும் என்பதையும் நாம் எதிர்பார்க்காமல் இருக்கவில்லை.
இந்தச் சவால்கள் எழுந்தபோதெல்லாம் நாமதை துணிந்து எதிர்கொள்ள தவறவில்லை.
அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டபோதும் நாம் கொண்டகொள்கையை கைவிடவில்லை.
தமிழீழ தேசிய தலைவர்
மேதகு வே. பிரபாகரன்.